Tuesday, July 10, 2018

TNPSC General Tamil Mock Test 2


முக்கியமான தகவல்:

தனித்தனி பதிவுகளாக(POSTS) இருக்கும்போதுதான் Blogger ல் MOCK TEST PROGRAM இயங்குகின்றது.... மொத்த பதிவுகளாக இருக்கும்போது MOCK TEST PROGRAM இயங்குவதில்லை..CLICK செய்யும் இணைப்புகள் (Links) மூலம் பெறும் பதிவுகள் இயங்கும்.....எனவே MOCK Test 1,MOCK Test 2........ என தனித்தனியாக செய்யவும்...

பதிவுகளில் உள்ள குறை,நிறைகளைத் Comment Box ல் தெரிவிக்குமாறுக் கேட்டுக்கொள்கிறோம்


  1. தமிழ் இலக்கிய வரலாற்றில், "புலமைக் கதிரவன்" எனத் தமிழறிஞர்கள் போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர்
    1. புலவர் குழந்தை
    2. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
    3. இராமச்சந்திரக் கவிராயர்
    4. மறைமலையடிகள்

  2. 'தகப்பன் கொடி' புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டின் தமிழக அரசின் விருது பெற்றவர்
    1. ஈரோடு தமிழன்பன்
    2. நாஞ்சில் நாடன்
    3. அழகிய பெரியவன்
    4. கந்தர்வன்

  3. ஐங்குறுநூற்றில் மருதத்திணையப் பாடியவர்
    1. கபிலர்
    2. நல்லந்துவனார்
    3. ஓரம்போகியார்
    4. பேயனார்

  4. "வீரைத் தலபுராணம்".........இயற்றியவர் யார்?
    1. கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
    2. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
    3. நிரம்ப அழகிய தேசிகர்
    4. சென்னிகுளம் அண்ணாமலையார்

  5. பொருள் தருக: மாசுணம்
    1. உலகம்
    2. கழுகு
    3. மேகம்
    4. பாம்பு

  6. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்
    1. குறுந்தொகை
    2. நற்றிணை
    3. புறநானூறு
    4. அகநானூறு

  7. 'தமிழ் சிறுகதை பிறக்கிறது'........யாருடைய படைப்பு?
    1. தருமு சிவராமு
    2. பி.எஸ்.இராமையா
    3. அக்னிமித்திரன்
    4. சி.சு.செல்லபா

  8. 'மந்திரிக் கோவை'.........என அழைக்கப்படும் நூல்?
    1. திருசிற்றம்பலக் கோவை
    2. ஆனந்தரங்கர் கோவை
    3. திருவெங்கைக் கோவை
    4. தஞ்சைவாணன் கோவை

  9. 'இயற்கை தவம்'........என அழைக்கப்படும் நூல்?
    1. மணிமேகலை
    2. பெருங்கதை
    3. சீவக சிந்தாமணி
    4. பெரிய புராணம்

  10. 'மயிலம் சுப்பிரமணியர் துதியமுது'.........இயற்றியவர்?
    1. துறைமங்கலம் சிவப்பிரகாசர்
    2. கவிமணி தேசிய விநாயகனார்
    3. பாவேந்தர் பாரதிதாசன்
    4. வைத்தியநாத தேசிகர்


Sunday, July 8, 2018

TNPSC General Tamil Mock Test 1


முக்கியமான தகவல்:

தனித்தனி பதிவுகளாக(POSTS) இருக்கும்போதுதான் Blogger ல் MOCK TEST PROGRAM இயங்குகின்றது.... மொத்த பதிவுகளாக இருக்கும்போது MOCK TEST PROGRAM இயங்குவதில்லை..CLICK செய்யும் இணைப்புகள் (Links) மூலம் பெறும் பதிவுகள் இயங்கும்.....எனவே MOCK Test 1,MOCK Test 2........ என தனித்தனியாக செய்யவும்...

பதிவுகளில் உள்ள குறை,நிறைகளைத் Comment Box ல் தெரிவிக்குமாறுக் கேட்டுக்கொள்கிறோம்


  1. "பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப தெல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு"--என்று பாடியவர்
    1. பாரதிதாசன்
    2. ஔவையார்
    3. முனைப்பாடியார்
    4. பாரதியார்

  2. 'திவ்விய கவி' என்ற பெயரால் அழைக்கப்படுபவர்
    1. பிள்ளை பெருமாள் ஐயங்கார்
    2. ஒட்டக்கூத்தர்
    3. குமரகுருபரர்
    4. அருணகிரி நாதர்

  3. பஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை
    1. 5
    2. 7
    3. 9
    4. 11

  4. 'சுழியிட்ட காவிரிக்கு வழிவிட்ட வாள்'------இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
    1. பாரதிதாசன்
    2. கம்பர்
    3. முடியரசன்
    4. ஒட்டக்கூத்தர்

  5. "புலவன் தீர்த்தன் புண்ணியன்"-------இப்பாடல் அடி இடம் பெற்ற நூல் எது?
    1. வில்லிபாரதம்
    2. திருவிளையாடல் புராணம்
    3. மணிமேகலை
    4. சீவக சிந்தாமணி

  6. "மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க் கொருவர்"--------------இப்பாடல் அடியின் ஆசிரியர் யார்?
    1. பிள்ளை பெருமாள் ஐயங்கார்
    2. கம்பர்
    3. ஒட்டக்கூத்தர்
    4. குமரகுருபரர்

  7. பொருள் தருக....சரதம்
    1. நிலா முற்றம்
    2. நாடு
    3. வாய்மை
    4. கடல்

  8. கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள்
    1. கொன்றவன்
    2. அஞ்சாதவன்
    3. வேற்று நாட்டவன்
    4. இரக்க குணம் உடையவன்

  9. பொருள் தருக: தாமம்
    1. வளம்
    2. மேகம்
    3. மாலை
    4. மதில்

  10. 'கற்பனைக் களஞ்சியம்"-----என போற்றப்படுபவர்?
    1. வடமலையப்பர்
    2. மண்டல புருடர்
    3. சிவப்பிரகாசர்
    4. குமரகுருபரர்


TNPSC General Tamil Mock Test 2

முக்கியமான தகவல்: தனித்தனி பதிவுகளாக(POSTS) இருக்கும்போதுதான் Blogger ல் MOCK TEST PROGRAM இயங்குகின்றது.... மொத்த பதிவுகளாக இருக்கும்போ...